3.செவிகொடுங்கள்
என் வாக்குக்குச்
செவிகொடுங்கள்.
அப்பொழுது நான்
உங்களுக்கு தேவனா
யிருப்பேன். நீங்கள் என்
ஜனமாயிருப்பீர்கள்…
எரே 7 : 23.
தேவ ஜனங்கள் கர்த்தரு
க்கு செவிக்கொடுக்க
வேண்டும் அப்படி செவிக் கொடுத்தால்
தம்முடைய ஜனங்களுக்
கு தேவனாயிருப்பது
மாத்திரமல்ல , மற்றும்
பல ஆசீர்வாதங்கள்
உண்டு. கர்த்தருக்கு
செவிக்கொடுத்தால்
பெற்றுக்கொள்ளும்
ஆசீர்வாதங்களை
குறித்து சிந்திக்கலாம்.
செவிகொடுத்தால்…!
1. செவிக்கொடுத்தால்
தேவன் விருத்தியடை
யப்பண்ணுவார்
உபாக 6 : 3 , 13 : 18
2. செவிக்கொடுத்தால்
மேன்மையானவை
களை தேவன்தருவார்
உபாக 28 : 1
3. செவிகொடுத்தால்
வாலாகமல் தலையா
க வைப்பார்
உபாக 28 : 14
4. செவிகொடுத்தால்
சிறையிருப்பை
திருப்புவார்
உபாக 30 : 2 , 3
5. செவிகொடுத்தால்
பரிபூரண நன்மையை
தருவார்
உப்பாக 30 : 8 , 9
6. செவிகொடுத்தால்
நம்மைக் குறித்து
சந்தோஷபடுவார்
உபாக 30 : 10
8. செவிகொடுத்தால்
அவரே உனக்கு
ஜீவனும் தீர்க்காயுசு
மானவர் , மற்றும்
வாக்குத்தத்தம்
பண்ணபட்ட தேசத்
தை சுதந்தரித்துக்
கொள்ளலாம்
உப்பாக 30 : 20
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
0 Comments