8.சோர்ந்து போகாதே

எபிரேயர் 12:5

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 

எதில்யெல்லம் சோர்ந்து போகக்கூடாது ?

1. ஜெபம் பண்ண சோர்ந்து போகக்கூடாது

லூக்கா 18:1

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 

2.நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போம்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 

3. ஊழியத்தில் சோர்ந்து போகக்கூடாது.

2 கொரிந்தியர் 4:1,16

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. 

16. ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 

எப்போது நாம் சேர்ந்து போகக்கூடாது ?

4.கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே

நீதிமொழிகள் 3:11

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 

5. ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போகக்கூடாது

நீதிமொழிகள் 24:10

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது. 

6.உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருங்கள்

எபேசியர் 3:13

ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. 

Categories: சோ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *