ஜெபங்கள் ஏன் கேட்கப்படுவதில்லை?
இதயத்தில் அக்கிரம சிந்தையிருந்தால்
(சங் 66:18)
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை
விலக்குகிறவன் (நீதிமொழிகள் 28: 9)
கர்த்தரை விட்டு இருதயம் தூரமாயிருந்தால் (ஏசாயா 29: 13).
கைகள் இரத்தத்தினால்
நிறைந்திருந்தால் (ஏசாயா 1: 15)
தங்கள் நடைகளை சீரமைக்காதவர்கள்
(எரேமியா 14: 10 -12)
வீண் வார்த்தைகளுக்கு (யோபு 35: 13)
விக்கிரக ஆராதனை செய்தால்
(எரேமியா 11 :11- 14, 14: 3)
அசுத்தமான காணிக்கை
கொடுப்பதினால் (மல்கியா 1:7-9).
மனிதர் காணும்படியான விண்ணப்பம்
(மத்தேயு 6: 5-6).
மன்னியாதவனுடைய விண்ணப்பம்
(மாற்கு 11:25).
பெருமைக் கொள்கிறவனுடைய விண்ணப்பம் (லூக்கா 18:11 -14).t
விசுவாசமில்லாத ஜெபம்
(எபிரேயர் 11 :6, யாத்திராகமம் 1: 5)
சுய இச்சை (யாத்தராகமம் 4:3).
மனதில் கசப்பு (எரேமியா 2: 9)
சுத்தமான ஜெபமில்லாதது
(யோபு 16: 17)
துன்மார்க்கனின் ஜெபம் பாவமாக
எண்ணப்படும் (சங்கீதம் 109: 7)
0 Comments