ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்! ( எபே 5 : 15)

எபேசு சபைக்கு பவுல் எழுதுகிறபொழுது பரிசுத்தவான்களே, ஞானமற்றவர்களைப் போல் நடக்காமல் (முட்டாள்களைப்போல்) ஞானவான்களைப்போல் நடக்க வேண்டும் என்கிறார்.

 

ஞானவான்களாய் நடக்க நமக்கு தேவையான 5 காரியங்கள் :

  • 1. ஞானபோஜனத்தை புசிக்க வேண்டும். (I கொரி 10:2) ஞானபோஜனம் = மன்னா
    • பழைய ஏற்பாட்டில் மன்னா வானத்திலிருந்து இறங்கியது. புதிய ஏற்பாட்டில் நாம் புசிக்கவேண்டிய ஞானபோஜனம் என்னவென்று தெரியுமா? பிதாவின் சித்தம். (யோவான் 4: 34)
  • 2. ஞானபானம் குடிக்க வேண்டும். (பரிசுத்தாவியின் நிறைவு) (I கொரி 10 : 2)
  • 3. ஞானவரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரி 14: 1)
  • 4. ஞான இருதயம் வேண்டும் யாத் 36:2, யாத் 35 : 25 தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் புரிந்து கொள்ளத்தக்க விவேகமுள்ள இருதயம் நமக்கு வேண்டும்.
  • 5. ஞானபாடல்கள் (எபே. 5:19) எப்பொழுதும் ஆவிக்குரிய பாடல்களைப் பாடி ஆவியில் சந்தோஷமாயிருக்க வேண்டும்.

Categories: ஞா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *