15.தசமபாகமும் காணிக்கையும் : 

” மனுஷன் தேவனை

வஞ்சிக்கலாமா ? …..

…. தசமபாகத்திலும்

காணிக்கையிலும்

என்னை வஞ்சித்தீர்கள்

” என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்

கும்படித் தசமபாகங்கள்

எல்லாம் பண்டகசாலை

யில் கொண்டு

வாருங்கள் :

மல்கியா : 3 : 8 —- 10

ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டும்?

தேவ கட்டளை ; 

எண் : 18 : 25 — 28

லேவி : 27 : 30

உபாக : 12 : 6 , 7

இராஜக்கள் காலத்தில்

தசமபாகம் கொடுததார்கள்

2 நாளக 31 : 5

தீர்க்கதரிசி காலத்தில்

தசமபாகம் கொடுத்தார்கள் : 

மல்கியா : 3 : 8

இயேசுவின் காலத்தில்

தசமபாகம் கொடுத்தார்கள் : 

மத் : 23 : 23

பரிசேயர் தசமபாகம்

செலுத்தினான் : 

லூக்கா : 18 : 12

தேசத்தின் முதற்பலன்கள் : 

நெகே 10 : 35

குமாரரில் முதற்பேரானவன் :

நெகே : 10 : 36

மிருகஜீவன்களில் தலையீற்றுகள்

நெகே : 10 : 36

பிசைந்த மாவில் முதல் பாகம் :

நெகே : 10 : 37

வேதத்தில் தசமபாகம் செலுத்தினவர்கள்

1. ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் : 

    ஆதி : 14 : 20

    எபி : 7 : 4 — 6

    அவன் தசமபாகத்தை

    செலித்தியதால் 

    அவனை சீமானாக்கி

    ஆசிர்வதித்தார்

    ஆதி : 24 : 1 , 35

2. யாக்கோபு தசமபாகம்

    கொடுத்தான் : 

    ஆதி : 28 : 22

    ஆதி : 32 10. தேவன்

    இரண்டு பரிவாரங்

    களையும் தந்து

    ஆசிர்வதித்தார்

3. இஸ்ரவேல் ஜனங்கள்

    தசமபாகம் கொடுத்தார்கள் :

   2 நாள : 31 : 5 , 6 , 10,11

   தசமபாகம் தந்த 

   ஜனங்கள்யாவரும் 

   ஆசிர்வதிக்கபட்டார்கள் .

காணிக்கை : 

” அவரை பணிந்து

கொண்டு, தங்கள்

பொக்கிஷங்களைத்

திறந்து பொன்னையும்

தூபவர்க்கத்தையும்

வெள்ளைபோலத்தை

யும் அதற்கு காணிக்கை

யாக் வைத்தார்கள் ‘

மத் : 2 : 11 : லூக் : 6 : 38

மனப்பூர்வமான காணிக்கை : 

யாத் : 25 : 2 : 35: 5 , 22,29

1 நாளா: 29 : 5 , 9 , 14 , 17

ஆலய காணிக்கை

1 நாளாக : 29 : 3

மாற்கு : 12 : 41 — 44

2 கொரி : 8 : 1 — 3

உற்சாக காணிக்கை

2 கொரி : 9 : 7

யாத் : 25 : 2

இன்னும் பல காணிக்கைகள் உண்டு.

தேவனுக்கென்று நாம்

காணிக்கை , தசமபாகம்

இவற்றை படைத்து தேவனை மகிமை படுத்தி ஆசிர்வாதம் தை

பெற்றுக் கொள்வோம்.

உபாக : 8 : 17 , 18 அவர்

நமக்கு பெலன் தருவதால் நாம் கட்டாயம் தசமபாகம் ,

காணிக்கைகளை

படைக்க வேண்டும்.

இன்னும் அது தேவ

கட்டளையால் இருக்கிறது. தேவனை

வஞ்சித்தால் அது சாபம்.

தசமபாகம் , காணிக்கை

இவற்றை நாம் வேதத்தின் படி செய்து

நாம் ஆசிர்வாதம் தை

பெற்றுக்கொள்ளலாம்.

S. Daniel Balu . 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *