31.தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்
1) தீர்மானம் பண்ணும் பழக்கம் இருந்தது (தினசரி 5 அதிகாரம், 1 மணி நேரம் ஜெபிப்பேன் என்று தீர்மானம் செய்து அதன்படி செய்ய வேண்டும்) – தானி 1:8
3) நண்பர்களோடு சேர்ந்து ஜெபிக்கும் பழக்கம் உள்ளவன் – தானி 2:17
4) ஸ்தோத்திரம் செய்யும் பழக்கம் இருந்தது – 2:19, 6:10
5) ஆகாரத்தினால் தன்னை தீட்டுப்படுத்தவில்லை (கறைபடுத்தவில்லை) – தானி 1:8
6) முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தது (பெரிய தலைவன் ஆனால் முழங்கால்படியிட்டான்) – தானி 6:10
7) கர்த்தருக்கு முன்பாக குற்றமற்றவனாக காணப்பட்டான் – தானி 6:22
8) மற்றவர்கள் முன்பாக சுத்த மனசாட்சி உள்ளவனாக இருந்தான் – 6:22
9) இடைவிடாமல் ஆராதனை செய்தான் – தானி 6:10
10) கர்த்தரை தேடினான் – 9:3
11) உபவாசம் இருக்கும் பழக்கம் இருந்தது – 9:3
12) ஜெப ஜிவியம் காணபட்டது – 6:10
13) உண்மையுள்ளவன் – 6:4
14) பாடுகளில் அன்பின் ஆண்டவரை அண்டிக் கொண்டான் (தானியேல் தன் உயிர் காக்கப்பட ஒரு வேளை ராஜாவாகிய தரியுவை அண்டி தன் ஜீவனுக்காக மன்றாடியிருக்கலாம் (or) தனக்கு விரோதமாக எழும்பின 120 தேசாதிபதிகளையும், 3 பிரதானிகளையும் அண்டிக் கொண்டு தன் பிராணன் காக்கப்பட மன்றாடியிருக்கலாம். ஆனால் தானியேலோ தன் அன்பின் ஆண்டவரையே அண்டிக் கொண்டார். வெகு பத்திரமாக பாதுகாக்கப்பட்டார்)
15) முணுமுனுப்பு காணப்படவில்லை ( குழியில் போடும் வாய் திறக்கவில்லை)
16) ராஜாவை பற்றி மற்றவர்கள் இடம் குறை கூறவில்லை (ஏன் ராஜா எனக்கு இப்படி செய்கிறார்)
17) கர்த்தர் தன்னை காப்பார் என்ற விசுவாசம் இருந்தது – தானி 6:23
3 comments on “தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்”
Thirumurugan
03/10/2024 at 11:08 pmThis is my desire so i can read everyday and slowly day by day chage my life thoughts
Thirumurugan
03/10/2024 at 11:08 pmThis is my desire so i can read everyday and slowly day by day chage my life thoughts.
Thirumurugan
03/10/2024 at 11:09 pmThis is my desire read this kind of books.