28.தாவீதும் கண்ணீரும்
-
1) இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன் – சங் 6:6
-
2) என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும் – சங் 39:12
-
3) இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3
-
4) என் கண்ணீரை உமது துருத்தியில் வையும் – சங் 56:8
-
5) என் கண்ணீர் உம்முடைய கணக்கில் இருக்கிறது – சங் 56:8
-
6) என் பானங்களை கண்ணீரோடு கலக்கிறேன் – சங் 102:10
-
7) என் கண்ணை கண்ணீருக்கு தப்புவித்தார் – சங் 116:8
0 Comments