36.திருப்தியாக்குவார்
நானோ நீதியில் உமது முகத்தை தரிசிப்பேன் நான் விழிக்கும்போது
உமது சாயலால் திருப்தி யாவேன். சங் 17 : 15.
வேத பாடம் : சங்கீதம்
1. கிருபையினால் திருப்தியாக்குவார் சங் 90 : 14
2. ஆகாரத்தினால் திருப்தியாக்குவார் சங் 81 : 16
3. ஆலயத்தின் நன்மை யால் திருப்தியாக்கு வார். சங் 65 : 4
4. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார் சங் 17 : 15
5. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் சங் 63 : 2 , 5
0 Comments