38.” திருப்தியாவார்கள் “

என் ஜனங்கள் நான்

அளிக்கும் நன்மை

யினால் திருப்தியாவார்

கள் என்று கர்த்தர்

சொல்லுகிறார்.

எரே 31 : 14.

எந்தெந்த காரியத்தில்

திருப்தியாக்குவார் ?

1. நன்மையினால்

    திருப்தியாக்குவார்

    சங் 103 : 5

2. கன்மலை தேனினால்

    திருப்தியாக்குவார்

    சங் 81 : 16

3. கோதுமையினால்

    திருப்தியாக்குவார்

    சங் 81 : 16

4. எண்ணெயினால்

    திருப்தியாக்குவார்

    யோவேல் 2 : 19

5. வான அப்பத்தினால்

    திருப்தியாக்குவார்

    சங் 105 : 40

6. கிருபையினால்

    திருப்தியாக்குவார்

    சங் 90 : 14

7. நீடித்த நாட்களால்

    திருப்தியாக்குவார்

    சங் 91 : 16

8. புத்திர பாக்கியத்தி

    னால் திருப்தியாக்கு

    வார். சங் 17 : 14

9. பலனினாலும் ,

    குடியிருப்பிலும்

    திருப்தியாக்குவார்

    சங் 104 : 13

    லேவி 26 : 5

எந்தெந்த சூழ்நிலை

யில் திருப்தியாக்குவார்

1. வனாந்திரத்தில்

    இல்லாமை சூழ்நிலை

    யில் திருப்தியாக்கு

    வார். மத் 14 : 20

2. வறட்சியான நெருக்க

    சூழ்நிலையில்

    திருப்தியாக்குவார்

    ரூத் 2 : 14 , 18

3. வறுமையில் கஷ்ட

    சூழ்நிலையில்

    திருப்தியாக்குவார்

    ஆதி 45 : 11 , 18

4. பஞ்சகாலத்தில்

    திருப்தியாக்குவார்

    ஆதி 26 : 1 , 12 , 13

5. பற்றாக்குறையில்

    திருப்தியாக்குவார்

    2 இராஜா 4 : 42 , 43

6. பலனற்ற சூழ்நிலை

    யில் திருப்தியாக்கு

    வார். அதி 4 : 12 , 15

7. பகைவர் மத்தியில்

    திருப்தியாக்குவார்

    1 சாமு 30 : 8 , 19

 யாருடைய வாழ்க்கையில்

திருப்தி உண்டாகும் ?

1. உத்தமர் வாழ்க்கை

    யில் கர்த்தர் திருப்தி

    உண்டாக்குவார்

    சங் 37 : 18 , 19

2. சாந்தகுணமுள்ளவர்

    களுடைய வாழ்வில்

    திருப்திபடுத்துவார்

    சங் 22 : 26

3. துதிக்கிறவர்களுடை

    ய வாழ்க்கையை

    திருப்திப்படுத்துவார்

    சங் 103 : 1 , 2 , 5

4. கண் விழிக்கிறவர்

    கள் வாழ்க்கையை

    திருப்திபடுத்துவார்

    நீதி 20 : 13

5. வாஞ்சையுள்ள

    ஆத்துமாவை கர்த்தர்

    திருப்திபடுத்துவார்

    சங் 107 : 8

Categories: தி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *