39.திருமணம் ஏன் ?
1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற – மல்கி 2:15
2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற – 1 பேது 3:7
3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க – 1 பேது 3:8,9/மத் 18:19
4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய – ஆதி 24:67
5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க – ஆதி 24:67
6) துணையாக (ஜோடியாக) இருக்க – ஆதி 2:18
7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க – மத் 18:19
8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட – ஆதி 27:9
9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க – நீதி 5:18