திருமணம் ஏன்


 

39.திருமணம் ஏன் ?

1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற – மல்கி 2:15

2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற – 1 பேது 3:7

3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க – 1 பேது 3:8,9/மத் 18:19

4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய – ஆதி 24:67

5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க – ஆதி 24:67

6) துணையாக (ஜோடியாக) இருக்க – ஆதி 2:18

7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க – மத் 18:19

8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட – ஆதி 27:9

9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க – நீதி 5:18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *