திரும்ப வேண்டும்
நம்பிக்கையுடைய
சிறைகளே, அரணுக்குத்
திரும்புங்கள். இரட்டிப்பான நன்மை
யைத் தருவேன் ,
இன்றைக்கே தருவேன்
சகரியா 9 : 12
அரண் என்பது யார் ?
தேவனே நம் அரண்
சங் 43 : 2
எப்படி திரும்பவேண்டும்
வழிகளை சோதித்து
ஆராய்ந்து திரும்ப
வேண்டும்.
புலம்பல் 3 : 40
ஜாக்கிரதையாயிருந்து
திரும்பவேண்டும்
வெளி 3 : 19
கைக்கொண்டு திரும்ப
வேண்டும்
வெளி 3 : 3
விழுந்த நிலையை
நினைத்து திரும்ப
வேண்டும்
வெளி 2 : 5
எவற்றிலிருந்து திரும்ப
வேண்டும் ?
அருவருப்புகளை விட்டு
திரும்பவேண்டும்.
எசே 14 : 6
எது அருவருப்பு ?
1. பொய் உதடுகள்
அருவருப்பு
நீதி 12 : 22
2. மாறுபாடுள்ள
இருதயம் அருவருப்பு
நீதி 11 : 20
3. மேட்டிமை அருவருப்பு
நீதி 16 : 5
4. வெவ்வேறான நிறை
கற்கள் அருவருப்பு
நீதி 20 : 23
5. மறுதலிக்கிறவர்கள்
அருவருப்பு
தீத்து 1 : 16
பொல்லாத வழியை
விட்டு திரும்பவேண்டும்
எரே 18 : 11.
எது பொல்லாதது ?
1. கர்த்தரை விட்டு
விடுவது பொல்லாத
து . எரே 2 : 19
2. கர்த்தருக்கு பயப்படா
மல் இருப்பது
பொல்லாதது
எரே 2 : 19
3. சத்துருக்கள் விழுவ
தை பார்த்து மகிழ்வது
பொல்லாதது
நீதி 24 : 18
இருதயங்களை கிழித்து
திரும்பவேண்டும்.
யோவேல் 2 : 13
இருதயத்தை கிழித்தல்
என்றால் என்ன ?
கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்துதல்.
கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்தியவர்கள் யார்?
1. கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்தியவர் யோசி
யா 2 இராஜா 22 : 19
2. கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்தியவர்கள்
நினிவே மக்கள்
யோனா 3 : 4 — 10
3. கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்தியவர்கள்
மனோச ராஜா
2 நாளாக 33 : 12 , 13
காணிக்கை
கொடுப்பதில் திரும்ப
வேண்டும்
மல்கியா 3 : 7 , 8
எப்படி கர்த்தருக்கு
காணிக்கை கொடுக்க
வேண்டும் ?
1. மனபூர்வமாய்க்
காணிக்கை கொடுக்க
வேண்டும்.
யாத் 25 : 2
1 நாளாக 29 : 14
2. உத்தம இருதயத்தோ
டு காணிக்கை
கொடுக்கவேண்டும்
1 நாளாக 29 : 9
3. உற்சாகத்தோடே
காணிக்கை கொடுக்க
வேண்டும்.
2 கொரி 9 : 7
4. இஷ்டமாக
காணிக்கை கொடுக்க
வேண்டும்
யாத் 36 : 3
0 Comments