நீதிமான்களும் – கர்த்தரும்
1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார் – நீதி 15:29
2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார் – சங் 55:22
3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார் – சங் 37:17
4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார் – சங் 34:19
5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது – 1 பேதுரு 3:12
6) நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும் – நீதி 10:24
7) நீதிமானை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் – சங் 5:12
8) நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார் – சங் 146:8
9) நீதிமான் கர்த்தருக்குள் மகிழுவான் – சங் 64:10
10) நீதிமான் கர்த்தரை நம்புவான் – 64:10
11) நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும் – சங் 37:39
12) கர்த்தர் நீதிமானை பசியினால் வருந்த விடர் – நீதி 10:3
13) காருண்யம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்கிறார் – சங் 5:12
14) நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது – நீதி 3:32
15) நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார் – சங் 34:17