நீதியான வாழ்க்கை

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. (யாகி 3:18)

நீதிமான்…

  • நித்திய அஸ்திபாரமுள்ளவன் (நீதி 10:25)

  • மரணத்தின்மேல் நம்பிக்கையுள்ளவன் (நீதி 14:32)

  • பாடி மகிழ்வான் (நீதி 29:6)

  • சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான் (நீதி 28:1)

  • நன்மை பலனாய் வரும் (நீதி 13:21)

  • கொம்புகள் உயர்த்தப்படும் (சங் 75:10)

  • நித்திய கீர்த்தியுள்ளவன் (சங் 112:6)

  • கர்த்தரால் நேசிக்கப்படுகிறான் (சங் 146:8)

நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்…

  • ஜெபத்தைக் கேட்கிறார் (நீதி 15:29)

  • நீதிமானின் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது (யாக் 5:16)

  • நீதிமானுக்கு ஒரு கேடும் வராது (நீதி 12:21)

  • நீதிமான் அசைக்கப்படுவதில்லை (நீதி 10:30)

  • நீதிமானின் சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி 10:6)

  • கூடாரங்களில் இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கும் (சங் 118:15)

  • கர்த்தர் தாங்குவார் (சங் 37:17)

  •  பசியினால் வருந்தவிடார் (நீதி 10:3)

நீதிமானாய் வாழும்போது…

  • சமாதானம் கிடைக்கும் (சங் 37:37)

  •  மகிமை உண்டாகும் (சங் 73:24

  • நம்பிக்கை பிறக்கும் (நீதி 23:18)

  • நித்திய ஜீவன் கிடைக்கும் (ரோம 6:22)

  • இளைப்பாறுதல் கிடைக்கும் (தானி 12:13)

  • உயிர்த்தெழுதலில் பங்கடைவோம் (1கொரி 15:51)

நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் பலன்கள்…

  • செழிப்பான வாழ்க்கை (உபா 8:7)

  • கனியுள்ள வாழ்க்கை (உபா 8:8)

  • புஷ்டியான வாழ்க்கை (உபா 8:8)

  • குறைவில்லாத வாழ்க்கை (உபா 8:9)

  • உறுதியுள்ள வாழ்க்கை (உபா 8:9)

  • நல்ல வாழ்க்கை (உபா 8:10)

எப்படி நீதிமானாக்கப்படுகிறோம்? 

  • தேவன் நீதிமானாக்குகிறார் (ரோம 8:33)

  • இயேசுகிறிஸ்துவினால் (அப் 13:38)

  • பரிசுத்த ஆவியானவரால் (1கொரி 6:11)

  • கருபையினால் (ரோம 3:24)

  • விசுவாசத்தினால் (ரோம 5:1)

  • இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் (ரோம 5:9)

  • தன்னைத் தாழ்த்துகிறதினால் (லூக் 18:13)

ஒருவன் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலும், தேவ கட்டளைகளைக் கைக்கொள்வதாலும் நீதிமானாக்கப்படுகிறான்

Categories: நீ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *