பலன் அளிக்க கர்த்தர் வருகிறார்

இதோ, சீக்கிரமாய்

வருகிறேன். அவனவ

னுடைய கிரியைகளின்

படி அவனவனுக்கு 

நான் அளிக்கும் பலன்

என்னோடேகூட வருகிற

து. வெளி 22 : 12.

இந்தக் குறிப்பில்

எந்தெந்த காரியங்களி

ல் நமக்கு பலன்

வருகிறதென்பதை

இதில் கவனிக்கலாம்.

நாமும் பலன் கிடைக்க

அதிகமாக கிரியை

செய்யவேண்டும் ,

உங்கள் கிரியைகளுக்

கேற்ப பலன்  உண்டு.

1. தானதர்மம் செய்யும்

    போது பலன் 

    அளிப்பார்

    மத் 6 : 1 — 4.

2. ஜெபம் பண்ணும்

    போது பலன் அளிப்பார். மத் 6 : 5 , 6

3. உபவாசிக்கும்போது

    பலன் அளிப்பார்

    மத் 6 : 17 , 18

4. கர்த்தரிடத்தில்

    அடைக்கலம் புகும்

    போது பலன் அளிப்பார். ரூத் 2 : 12

5. கர்த்தருக்காக

    ஊழியம் செய்யும்

    போது பலன் அளிப்பார். கொலோ 3 : 22 , 23

6. ஊழியர்களுக்கு 

    உதவி செய்யும்போது

    பலன் அளிப்பார்

    மத் 10 : 40 , 41 , 42

7. அவருக்காக 

    பாடுகளை சகிக்கும்

    போது பலன் அளிப்பார். மத் 5 : 11 , 12

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *