பிசாசின் கிரியைகள்


 

பிசாசின் கிரியைகள்

1) தேவ கட்டளையை

 மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்) 

2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) – மத் 13:19

3) நம்மை சோதிப்பான் – லூக் 22:31

4) நம்மோடு போராடுவான் – எபேசி 6:12

5) வியாதி கொண்டு வருவான் – லூக் 13:16

6) சிதறடிப்பான் – நாகூம் 2:1

7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது – மத் 16:23

8) ஆசிர்வாதங்களை எடுப்பது – யோபு

9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)  – யோ 13:2

10) கசப்பு,  வைராக்கியம்,  விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் – க் 3:14,15

11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) – மத்  13:25

12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் – அப் 5:3

13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் – மத் 4:8

14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம்,  பொருளாசை மயக்கம்)  – மத் 26:37-39

15) பாவம் செய்ய வைக்கிறான்  – 1 யோ 3:8

16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் – 1 கொரி 7:4,5

17) மனதை குருடாக்குகிறான் – 2 கொரி 4:4

18) விசுவாசிகளை புடைக்கிறான் – லூக் 22:31

19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) – 1 பேதுரு 5:8

20) கண்ணி வைக்கிறான் – 1 தீமோ 3:7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *