பிலேயாம்


 

பிலேயாம்

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலி யண்டையில் நில்லும் , நான் அங்கே போய்க் கர்த்தரை சந்தித்து வருகிறேன் என்றான்.

கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத் திற்குத் திரும்பிப்போய் இவ்விதமாய்ச் சொல்ல கடவாய் என்றார். எண் 23 : 15 , 16

எண் 23 : 7 — 24

1. பிலேயாம்  பொருளாசை பிடித்த  மனிதன் 2 பேது 2 : 15 — 22  யூதா 1 : 11.

2. பிலேயாம் மார்க்க சம்பந்தமான 

    போதகன் வெளி 2 : 14

3. பிலேயாம் பாவ அறிக்கை செய்கிறான். ” நான் பாவம் செய்தேன் ” ஆனால் னந்திும்பவில்லை எண் 22 : 34

4. பிலேயாம் ஜெபம் செய்கிறான். ” நான் மரிப்பேனாக ” ஆனால் பொருளற்ற ஜெபம். எண் 23 : 10

5. கர்த்தருடைய ஆசாரியத்துவத்தை  அசட்டைபண்ணினான். எண் 23 : 3 2 பேது 2 : 1 , யூதா 12 , 13

6. பிலேயாமின் தேர்ந்தெடுப்பது  “இப்பொழுது அல்ல ”  ” சமீபத்தில் அல்ல ” எண் 24 : 17

7. பிலேயாமின் முடிவு  எண் 31 : 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *