போதும்” என்று சொல்ல வேண்டிய காரியங்கள்


 

“போதும்” என்று சொல்ல வேண்டிய காரியங்கள் 

1) இயேசு போதும் – யோ 14-8

2) கிருபை போதும் – 2 கொரி 12-9

3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் – லூக் 3-14

4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும் – எபி 13-5, ஆதி 33-9

5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் – 1 தீமோ 6-8

6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் – 1 தீமோ 6-8

7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் – மத் 6-34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *