மகதலேனா மரியாள்..
மகதலேனா மரியாள்
( யோவான் 20-ம் அதிகாரம் )
1. அன்புள்ளவள். யோவான் 20: 1, 15
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் -1யோவா 4:18
2. அறியாமையுள்ளவள். 20:2, 13, 14 / அழுதவள். 20:11, 13-15
எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். / தெரியவில்லையே
3. அறிந்துகொண்டவள். 20:16
மரியாளே – ரபூனி / யோவான் 10:3 -ஆடுகள்
4. அகமகிழ்ந்தவள். 20:17
என்னை தொடாதே (என்ன செய்வதென்றே தெரியாத நிலை)
கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். 20:20
5. அழக்கப்பட்டள் / அனுப்பப்பட்டவள். 20:17
நீ… அவர்களுக்கு சொல்லு
6. அறிவித்தவள். 20:18
தான் கண்டதையும், தன்னுடனே சொன்னதையும்
7. அருகதையானவள். (பாத்திரமானவள் – ஆசீர்வதிக்கப்பட்டவள்)
உயிர்த்தெழுந்த கர்த்தரை முதலில் கண்டாள். 20:18; லூக் 24:24