மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும்
– எபேசி 5-22
2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும்
– எபேசி 5-25
3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும்
– எபேசி 5-33
4) அன்பு கூற வேண்டும்
– தீத்து 2-4
5) கணவனை பிரியப்படுத்த வேண்டும்
– 1 கொரி 7-34
6) மனைவி கணவனுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும்
– ஆதி 27-9
7) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும்
– நீதி 12-4
8) கணவன் துக்கம் மனைவி மூலம் நீங்க வேண்டும்
– ஆதி 24-67
9) கணவனை மரியாதையாக கூப்பிட வேண்டும் (சாராள் அபிரகாமை ஆண்டவரே என்று கூப்பிட்டாள்)
– 1 பேது 3-6
10) கனிகளை (நல்ல சுபாவங்களை) மனைவி இடம் கணவன் காண வேண்டும்
– சங் 128-2
11) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்
– 1 கொரி 7-3
12) தன்னுடைய நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்த வேண்டும்
– 1 பேது 3:1-2
13) கணவனுக்காக தன்னை அலங்கரிக்க வேண்டும்
– வெளி 21-2
14) கணவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்
– நீதி 31-12
15) கணவன் விட்டாரை (மாமியார், கணவனின் சகோதர, சகோதரிகளை நேசிக்க வேண்டும்) (ரூத் மாமியாரை பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்கிறாள்)
– ரூத் 1-16