மேட்டிமை/பெருமை
மேட்டிமை/பெருமை உன்னிடம் உண்டு என்பதற்கு அடையாளம்.
1) அதிகம் பேச்சு காணப்படும் – நீதி 30:32
2) சண்டை காணப்படும் – நீதி 13:10
3) கோபம் காணப்படும் – 2 நாளா 26:16,19
4) கர்த்தரை தேட மாட்டோம் – சங் 10:4
5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் – சங் 10:3
6) இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் – யாக் 3:14-16
மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது
1) செல்வம் பெருகும் போது – எசேக் 28:5
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் – ஒபதி 1:3
3) விரும்பினது கிடைக்கும் போது – ங் 10:3
4) அழகினால் – எசேக் 28:17
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் – 1 கொரி 8:1
6) பொருள் பெருகும் போது – எசேக் 28:5
7) மாம்ச பெலத்தால் – எசேக் 33:28
8) திருப்தியினால் – ஒசியா 13:6
9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) – 2 நாளா 26:16
மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள்
1) வாய் – 1 சாமு 2:3
2) கண் – நீதி 6:17
3) இருதயம் – நீதி 18:12
4) மனது – 2 நாளா 26:16
5) நாவு – சங் 12:3
6) இமைகள் – நீதி 30:13
7) சிந்தனை – ரோ 11-20
8) புயம் – யோபு 38-15
வேதாகமத்தில் மனமேட்டிமை/பெருமை
அடைந்தவர்கள்
1) எசேக்கியா ராஜா – 2 நாளா 32:25
2) உசியா ராஜா – 2 நாளா 26:16
3) பரிசேயன் – லூக் 18:11
4) நேபுகாத்நேச்சார் – தானி 5:20
5) லூசிபர் – ஏசா 14-13
6) மோவாப் – ஏரே 48-42
மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது
1) செல்வம் பெருகும் போது – எசேக் 28:5
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் – ஒபதி 1:3
3) விரும்பினது கிடைக்கும் போது – சங் 10:3
4) அழகினால் – எசேக் 28:17
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் – 1 கொரி 8:1
6) பொருள் பெருகும் போது – எசேக் 28:5
7) மாம்ச பெலத்தால் – எசேக் 33:28
8) திருப்தியினால் – ஒசியா 13:6
9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) – 2 நாளா 26:16
மேட்டிமை/பெருமையின் விளைவு
1) தாழ்த்தப்படுவோம் – நீதி 29:23
2) அழிவு வரும் – நீதி 18:12
3) ஜெபம் கேட்கபட மாட்டாது – லூக் 18:11,12
4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் – சங் 10:2
5) அறுப்புண்டு போவான் – லேவி 23:29
6) விழுதல் காணப்படும் – நீதி 16:18
7) பைத்தியமான நடக்கை – நீதி 30:32
8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் – லூக் 1:51,52
தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை
1) தேவன் எதிர்த்து நிற்கிறார் – யாக் 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் – நீதி 15:25
4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வரது – ோபு 35:12
5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் – நீதி 6:16,17
6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் – சங் 138:6
7) கர்த்தருக்கு அருவருப்பானவன் – நீதி 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் – சங் 18:27
0 Comments