மேட்டிமை/பெருமை 

மேட்டிமை/பெருமை உன்னிடம் உண்டு என்பதற்கு அடையாளம்.

1) அதிகம் பேச்சு காணப்படும் – நீதி 30:32

2) சண்டை காணப்படும் – நீதி 13:10

3) கோபம் காணப்படும் – 2 நாளா 26:16,19

4) கர்த்தரை தேட மாட்டோம் – சங் 10:4

5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் – சங் 10:3

6) இருதயத்தில் கசப்பு,  வைராக்கியம்,  விரோதம் காணப்படும் – யாக் 3:14-16

மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது  

1) செல்வம் பெருகும் போது – எசேக் 28:5

2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் – ஒபதி 1:3

3) விரும்பினது கிடைக்கும் போது – ங் 10:3

4) அழகினால் – எசேக் 28:17

5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் – 1 கொரி 8:1

6) பொருள் பெருகும் போது – எசேக் 28:5

7) மாம்ச பெலத்தால் – எசேக் 33:28

8) திருப்தியினால்  – ஒசியா 13:6

9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) – 2 நாளா 26:16

மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள் 

1) வாய் – 1 சாமு 2:3

2) கண் – நீதி 6:17

3) இருதயம் – நீதி 18:12

4) மனது – 2 நாளா 26:16

5) நாவு – சங் 12:3

6) இமைகள் – நீதி 30:13

7) சிந்தனை – ரோ 11-20

8) புயம் – யோபு 38-15

வேதாகமத்தில் மனமேட்டிமை/பெருமை 

அடைந்தவர்கள்

1) எசேக்கியா ராஜா – 2 நாளா 32:25

2) உசியா ராஜா – 2 நாளா 26:16

3) பரிசேயன் – லூக் 18:11

4) நேபுகாத்நேச்சார் – தானி 5:20

5) லூசிபர் – ஏசா 14-13

6) மோவாப் – ஏரே 48-42

மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது  

1) செல்வம் பெருகும் போது – எசேக் 28:5

2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் – ஒபதி 1:3

3) விரும்பினது கிடைக்கும் போது – சங் 10:3

4) அழகினால் – எசேக் 28:17

5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் – 1 கொரி 8:1

6) பொருள் பெருகும் போது – எசேக் 28:5

7) மாம்ச பெலத்தால் – எசேக் 33:28

8) திருப்தியினால்  – ஒசியா 13:6

9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) – 2 நாளா 26:16

மேட்டிமை/பெருமையின் விளைவு 

1) தாழ்த்தப்படுவோம் – நீதி 29:23

2) அழிவு வரும் – நீதி 18:12

3) ஜெபம் கேட்கபட மாட்டாது – லூக் 18:11,12

4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் – சங் 10:2

5) அறுப்புண்டு போவான் – லேவி 23:29

6) விழுதல் காணப்படும்  – நீதி 16:18

7) பைத்தியமான நடக்கை – நீதி 30:32

8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் – லூக் 1:51,52

தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை 

1) தேவன் எதிர்த்து நிற்கிறார் – யாக் 4:6

2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3

3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் – நீதி 15:25

4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வரது – ோபு 35:12

5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் – நீதி 6:16,17

6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் – சங் 138:6

7) கர்த்தருக்கு அருவருப்பானவன் – நீதி 16:5

8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் – சங் 18:27

Categories: மே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *