யார் ஞானஸ்தானம் பெற வேண்டும்
1) மனந்திரும்பியவன் – அப்போ 2:38
2) பாவங்களை அறிக்கை செய்தவன் – மத் 3:6
3) வேதவசனத்தினால் இருதயம் குத்தப்பட்டவர்கள் – அப்போ 2:37
4) விசுவாசமுள்ளவன் – மாற் 16:16
5) சிஷனானவன் – மத் 28:18-20
6) வேத வசனத்தினால் இருதயம் திறக்கபட்டவர்கள் – அப்போ 16:14,15
7) கர்த்தருடைய வசனத்தினால் போதனையடைந்தவர்கள் – அப்போ 16:32
8) கர்த்தருடைய வசனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் – அப்போ 2:41
9) கர்த்தரை தரிசித்தவர்கள் – அப்போ 9:17,18
10) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள் – அப்போ 10:47