விசுவாசத்தில் பெரியவன் ஆனபோது மோசே செய்த காரியங்கள்
1) உலக மேன்மையை வெறுத்தான் – எபி 11:24
2) துன்பத்தை தெரிந்து கொண்டான் – எபி 11:25
3) இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தான் – எபி 11:26
4) நிந்தையை பாக்கியமென்று எண்ணினான் – எபி 11:26
5) எகிப்தை விட்டு போனான் – எபி 11:27
0 Comments