வேதத்தில் உள்ள கோபங்கள்
1) கொஞ்சம் கோபம் – சகரியா 1:15
2) மிகுந்த கோபம் – மத் 2:16
3) மிஞ்சுங் கோபம் – சங் 76:10
4) கடுங் கோபம் – எண்ணா 16:15, ஏசா 60:10
5) உக்கிரமான கோபம் – எண்ணா 25:4
6) மகா கோபம் – உபா 29:24
கோபத்தை மேற்கொள்ள வழி
1) பணிவான பதில் – நீதி 15:1
2) ஞானம் – நீதி16:14
3) நீடிய சாந்தம் – நீதி 15:18
4) விவேகம் – நீதி 19:11
5) மன்னிப்பது – நீதி 19:11
6) அமைதியாக அமர்ந்திருப்பது – சங் 4:4
7) தள்ளி போட்டு தாமதப்படுத்துவது – யாக் 1:19
8) அன்பாயிருப்பது – 1 கொரி 13:4,5
9) இணங்குவது – பிரச 10:4
கோபத்தின் விளைவு
1) சண்டையை உண்டாக்கும் – நீதி 30:33
2) மதிகேட்டை செய்ய வைக்கும் – நீதி 14:17
3) நீர்முடனை கொல்லும் – யோபு 5:7
4) பற்கடிப்பு உண்டாகும் – யோபு 16:9
5) வாக்குவாதம் வரும் – ஆதி 31:36
6) வியாதி வரும் – 2 நாளா 26:17-20
7) எரிச்சல் வரும் – யோனா 4:1-4
8) சகோதர அன்பை பிரிக்கும் – லூக் 15:28,29
9) நிஷ்டுரமுள்ளது – நீதி 27:4
10) பாவம் செய்வோம் – சங் 4:4
11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது – யாக் 1:20
12) புத்தியினத்தை விளங்க பண்ணும் – நீதி 14:29
13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும் – எபேசி 4:30,31
14) மற்றவர்களை பகைக்கிறது – லூக் 15:27,28
15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும் – 2 இராஜா 5:11,12
16) ஆக்கினைக்குள்ளாவான் – நீதி 17:19
கோபத்திற்கான காரணம்
1) கடுஞ் சொற்கள் – நீதி 15:1
2) புறங்கூறுதல் – நீதி 25:23
3) எரிச்சல் – நீதி 6:34
4) கோபம் பழைய மனுஷனின் சுபாவம். பழைய மனுஷன் இன்னும் மாறவில்லை என்று அர்த்தம் – கொலோ 3:8,9 (ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின (2 கொரி 5:17)
5) மூடன் இடம் கோபம் காணப்படும் – நீதி 12:16
6) கோபம் மாம்சத்தின் கிரியை – கலா 5:19,20
கோபம் அடைந்தவர்கள்
1) நாகமான் – 2 இரா 5:11
2) யோனா – யோனா 4:1
3) மூத்த குமாரன் – லூக் 15:27,28
4) உசியா – 2 நாளா 26:17-20
5) ஏசா – ஆதி 27:44,45
6) யாக்கோபு – ஆதி 30:2
7) சிமியோனும், லேவியும் – ஆதி 49:5,7
8) மோசே – யாத் 11:8
9) பாலாக் – எண் 24:10,11
10) சிம்சோன் – நியாதி 14:19
11) சவுல் – 1 சாமு 11:6
12) எலியாப் – 1 சாமு 17:28
13) தாவீது – 2 சாமு 12:4,5
14) ஆகாஸ்வேரு ராஜா – எஸ்தர் 1:12