வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்
1) யோசேப்பு
→ தன் சகோதரர்களை – ஆதி 45:19-21
2) ஏசா
→ யாக்கோபை – ஆதி 33:3,4
3) தகப்பன்
→ கெட்ட குமாரனை
– லூக்கா 15:20.
4) ஸ்தேவான்
→ தன் மீது கல்லெறிந்தவர்களை
– அப்போ 7:55-60
5) இயேசு
→தன்னை சிலுவையில் அறைந்தவர்களை
– லூக்கா 23:34.
0 Comments