வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

1) யோசேப்பு 

→ தன் சகோதரர்களை – ஆதி 45:19-21

2) ஏசா 

→ யாக்கோபை – ஆதி 33:3,4

3) தகப்பன் 

→ கெட்ட குமாரனை 

– லூக்கா 15:20. 

4) ஸ்தேவான் 

→ தன் மீது கல்லெறிந்தவர்களை 

– அப்போ 7:55-60

5) இயேசு 

→தன்னை சிலுவையில் அறைந்தவர்களை 

– லூக்கா 23:34. 

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *