வேதம் ஒன்றே போதும்
சங்கீதம் 119:72
வேதமே எனக்கு நலம்
சங்கீதம் 119:77,174
வேதமே என் மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:142
வேதமே சத்தியம்
நீதிமொழிகள் 6:23
வேதமே வெளிச்சம்
சங்கீதம் 19:7
வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது
1. வேதத்தை தியானிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 1:2
[2]கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
யோசுவா 1:8(7-9); எஸ்றா 7:10; சங்கீதம் 119:97,148; சங்கீதம் 104:34; சங்கீதம் 55:17
2. வேதத்தை போதிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 94:13
[13]சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
அப்போஸ்தலர் 6:4
3. வேதத்தை காக்கிறவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 29:18
[18]தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
சங்கீதம் 119:44,134,158; நீதிமொழிகள் 4:13,21,23
4. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:1
[1]கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
யாக்கோபு 1:22; வெளிப். 1:3