வேத வசனம் இருதயத்தில் இருந்தால் 

1) கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டோம் – சங் 119-11

2) நடைகள் பிசகாது (பின்மாற்றம் இருக்காது) – சங் 37-11

3)  சந்தோஷம்  காணப்படும் – ஏரே 15-16

4) மகிழ்ச்சி காணப்படும் – ஏரே 15-16

5) ஜெபம் கேட்கபடும் –  யோ 15-7

6) பலன் (ஆவிக்குரிய) கொடுப்போம் – லூக் 8-15

7) கர்த்தர் நமது தேவனாக இருப்பார் – ஏரே 31-33

8) கர்த்தருடைய ஜனமாக நாம் இருப்போம் – ஏரே 31-33

9) உலகத்தில் சுடர்களை போல பிரகாசிப்போம் – பிலி 2-14

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *